இந்தியாவில் கொரொனா பாதிப்பும் மிகவும் அதிகமாக இருந்த காரணத்தால் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு நாடு முழுவதும் லாக்டவுன் அறிவித்த காரணத்தால் வேலைவாய்ப்பு சந்தை பெரிய அளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டது. கொரோனாவுக்கு முன்பு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாமல் தவித்து வந்த நிலையில் கொரோனா பாதிப்பு வேலைவாய்ப்பு சந்தையைப் படுமோசமான நிலைக்குத் தள்ளியது யாராலும் மறுக்க
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2JYPXvI
via IFTTT
No comments:
Post a Comment