இந்திய டெலிகாம் துறையில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நிலையிலும், வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்காகப் பிஎஸ்என்எல் அவ்வப்போது புதிய புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதையும் இணைக்கும் பிஎஸ்என்எல் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டுச் சிம்-களை இலவசமாகக் கொடுக்க முடிவு செய்துள்ளது. இன்றளவும் இந்தியாவின் சிறு குறு கிராமங்களை இணைப்பதில் பிஎஸ்என்எல்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2IQ6QbV
via IFTTT
No comments:
Post a Comment