இறுதிக்கட்டத்தில் தடையற்ற வர்த்தகம்..இந்தியாவின் வருகையை எதிர்ப்பார்க்கும் உலக நாடுகள்.. நடக்குமா?

உலகிலேயே மாபெரும் தடையற்ற வர்த்தக பகுதியை உருவாக்க, சீனா மற்றும் மற்ற 14 நாடுகள் உலகின் மிகப்பெரிய வர்த்தக முகாமை அமைக்க ஒப்புக் கொண்டுள்ளன. இது கிட்டதட்ட அனைத்து பொருளாதார நடவடிக்கைகளிலும் மூன்றில் ஒரு பகுதியினை உள்ளடக்கியது. கொரோனாவால் வாடி வதங்கியுள்ள தொழில்களை மீட்டெடுக்க இது உதவும் என்று ஆசியாவில் பலரும் நம்புகிறார்கள். சரி அப்படி என்ன

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2UuTIuU
via IFTTT

No comments:

Post a Comment