இந்தியாவில் நிதி நெருக்கடி அதிகரிப்பு.. செலவுகளைக் குறைக்க மத்திய அரசு முடிவு..!

இந்தியாவில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் வர்த்தகப் பாதிப்பால் மத்திய அரசுக்குப் பல வருமானங்கள் குறைந்துள்ளது. குறிப்பாக ஜிஎஸ்டி வருமானம் அதிகளவில் குறைந்துள்ள காரணத்தினால் ஜிஎஸ்டி வரியில் இருந்து மாநில அரசுகளுக்குக் கொடுக்க வேண்டிய பகுதியைக் கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் நாட்டின் பட்ஜெட்-ல் பெரிய அளவிலான நிதி நெருக்கடி வரும் எனக்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/38haXYP
via IFTTT

No comments:

Post a Comment