பலரும் தங்கள் குழந்தைகள் பிறந்ததுமே அவர்களுக்கான முதலீடுகளையும் துவங்கி விடவேண்டும் என்று திட்டமிடுவார்கள். ஆனால் குழந்தைகள் பிறந்ததும் அதனை மறந்து விடுகின்றனர். ஏனெனில் பல்வேறு புதுபுது செலவுகளுக்கு மத்தியில், அதனை மறந்து விடுகின்றனர். ஆனால் அவர்கள் பெரியவர் ஆக ஆக செலவினங்கள் கூடிக் கொண்டே தான் போகிறது. இதனால் கடைசி வரை நம்மால் சேமிப்பு என்பதை பற்றி நினைக்கவே முடிவதில்லை.
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3f2jJLz
via IFTTT
No comments:
Post a Comment