இந்திய பொருளாதாரத்தின் செப்டம்பர் காலாண்டின் வளர்ச்சி தரவுகள் இன்று வெளியாகும் நிலையில் சந்தையின் மொத்த கவனமும் அரசின் தரவுகள் பக்கம் திரும்பியுள்ளது. ஏற்கனவே ரிசர்வ் வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கியின் கணிப்புகள் முதலீட்டாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும் அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக இந்திய மக்கள் எதிர்நோக்கி உள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் முதலீட்டாளர்களின் கவனம் தற்போது விவசாயத் துறையின் மீது திரும்பியுள்ளது. என்ன காரணம் தெரியுமா..?
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3nUklpM
via IFTTT
No comments:
Post a Comment