முடிவுக்கு வந்துவிட்டது சில இலவச வங்கி சேவை. சில வங்கிகள் கடந்த நவம்பர் 1 முதல் சில பண பரிவத்தனைக்கு கட்டணங்களை வசூலிக்க ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் பேங்க் ஆப் பரோடா, ஐசிஐசிஐ வங்கிகள் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இவ்விரு வங்கிகளும் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு கட்டணங்களை உயர்த்தியுள்ளதாகவும், கட்டணங்களை வசூலிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளன.
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3oRJoep
via IFTTT
No comments:
Post a Comment