சர்வதேச அளவிலான சுற்றுலா மற்றும் பயண நிறுவனமான காக்ஸ் அண்ட் கிங்ஸ் குழுமத்தின் மீது, ஹெச்டிஎஃப்சி வங்கியில் வாங்கிய 50.71 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் மோசடி குறித்து வழக்கு போடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான செய்தியில் மும்பை காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு, ஹெச் டி எஃப் சி வங்கியில் 50.71 கோடி ரூபாய் மோசடி
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/37g4hb6
via IFTTT
No comments:
Post a Comment