ஐடி ஊழியர்களுக்கு இனி நிரந்தரமாக work from home.. மோடி அரசின் புதிய சட்ட திருத்தம்..!

கொரோனா காலத்தில் இந்திய ஐடி துறை எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் இயங்கியதற்கு முதலும் முக்கியக் காரணம் 99 சதவீத ஊழியர்களாலும் வீட்டில் இருந்து பணியாற்ற முடியும் என்பது தான். இத்துறையின் அவசியம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு மத்திய அரசும், தகவல் தொலைத்தொடர்பு அமைச்சகமும் ஐடி துறை ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி கொடுத்தனர்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3mZOm79
via IFTTT

No comments:

Post a Comment