டெல்லி: கடந்த நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் இரண்டாவது மாதமாக 1 டிரில்லியனை ரூபாயை தாண்டி வசூலாகியுள்ளது. இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டை காட்டிலும், 1.4% அதிகரித்து, 1.04,963 கோடி ரூபாயாக வசூலாகியுள்ளது. இது தொடர்ச்சியாக இரண்டு மாதமாக 1 டிரில்லியன் ரூபாயினை தாண்டி
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3lyKvge
via IFTTT
No comments:
Post a Comment