செல்பி-க்கு தினமும் 18 நிமிடம் செலவு செய்யும் இந்தியர்கள்.. லாக்டவுன் ரிப்போர்ட்..!

இந்தியாவில் ஸ்மார்ட்போனின் தரம் மற்றும் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இதே நேரத்தில் அதன் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. லாக்டவுன் காலத்தில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் காரணத்தால் கல்வி, வேலை, பொழுதுபோக்கு எனப் பல காரணங்களுக்காக இந்திய மக்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நேரம் சுமார் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3gKwV8D
via IFTTT

No comments:

Post a Comment