தமிழ்நாடு அரசு திங்கட்கிழமை சுமார் 18 நிறுவனங்களுடன் சுமார் 19,955 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 26,509 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் எனத் தமிழக அரசு நம்புகிறது. தமிழ்நாடு அரசு தற்போது செய்துள்ள ஒப்பந்தத்தில் ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை நிறுவனமான கிரவுன் குரூப் ஆப்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3oUlEp5
via IFTTT
No comments:
Post a Comment