இதிலும் இனி புதிய மாற்றம்.. ஜனவரி 1 முதல் காசோலைக்களுக்கான புதிய விதிகள்.. விவரம் இதோ..!

ரிசர்வ் வங்கி சமீபத்தில் காசோலைகளை செலுத்துவதற்கு பே பாசிட்டிவ் சிஸ்டம் (positive pay system) என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ், 50,000 ரூபாய்க்கு மேலான காசோலைகளுக்குத் தேவையான தகவல்கள் மீண்டும் உறுதிப்படுத்தப்பட வேண்டியிருக்கும். இது வாடிக்கையாளரின் விருப்பப்படி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த காசோலை (cheque) குறித்தான புதிய விதிகள் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும்.  

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3p7c56m
via IFTTT

No comments:

Post a Comment