ஈபிஎப்ஓ வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு 2019-20ஆம் நிதியாண்டுக்கு அறிவிக்கப்பட்ட 8.5 சதவீத வட்டி வருமானம் முழுமையாகக் கிடைக்க அதிகளவிலான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் ஈபிஎப்ஓ அமைப்பு தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பங்குகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் அதிகளவிலான லாபம் கிடைக்கும். இதனால் அரசு அறிவித்த 8.5 சதவீத வட்டு வருமானம் கண்டிப்பாக முழுமையாகக்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Lp0YY5
via IFTTT
No comments:
Post a Comment