நடப்பு ஆண்டில் ஹெல்த் இன்சூரன்ஸ்களுக்கான பிரீமியம் தொகை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது எனலாம். ஏனெனில் இது குறித்து தொடர்ந்து கட்டுபாளரிடம் சமூக வலைதளங்களில் புகார்கள் அதிகரித்து வருகின்றன. அதே நேரம் இதற்கு பதிலளிக்கும் விதமாக ஐஆர்டிஏஐ, சில பாலிசிகளுக்கு பிரீமியத்தினை மாற்றியமைக்க அனுமதி கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2KdYuLI
via IFTTT
No comments:
Post a Comment