2020ஆம் ஆண்டில் கொரோனாவால் ஏற்பட்ட வர்த்தகச் சரிவில் இருந்து மீண்டு வர ஐபிஓ பெரிய அளவில் உதவிய நிலையில், 2021ல் சுமார் 30 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட முடிவு செய்து தயாராக உள்ளது. இதன் மூலம் 2021ஆம் ஆண்டில் ஐபிஓ வாயிலாக மட்டும் மும்பை பங்குச்சந்தை சுமார் 30,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/33F4fZn
via IFTTT
No comments:
Post a Comment