நாடாளுமன்றத்தில் கடந்த வருடம் ஒப்புதல் பெறப்பட்ட ஊழியர்களின் சம்பளம் குறித்த மசோதா வருகிற ஏப்ரல் 1, 2021 முதல் அமலாக்கம் செய்யப்படும் நிலையில் பெரும்பாலான தனியார் ஊழியர்களின் டேக் ஹோம் சேலரி குறையும். புதிய சம்பள கொள்கையின் படி ஊழியர்களின் பிஎப் மற்றும் கிராஜுவிட்டி அளவுகள் அதிகரிக்கும் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் வாங்கும் சம்பளத்தின் அளவு குறையும்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2KgnHFf
via IFTTT
No comments:
Post a Comment