2030ல் உலகின் மூன்றாவது ஜாம்பவனாக இந்தியா மாறும்.. அசுர வளர்ச்சியில் இந்தியா..!

டெல்லி: 2025ம் ஆண்டில் உலகளவில் இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும். இதே 2030ம் ஆண்டில் மூன்றாவது இடத்தை பிடிக்கும் என்றும் கணிப்புகள் வெளியாகியுள்ளது..பிரிட்டனைச் சேர்ந்த, பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையமான, சிஇபிஆர் (CBER) அதன் ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் கடந்த 2019ம் ஆண்டில் இந்தியா பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி, உலகின் ஐந்தாவது பெரிய

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3hmzzSo
via IFTTT

No comments:

Post a Comment