2020 துவக்கத்தில் கொரோனா பாதிப்பின் எதிரொலியாகப் பிட்காயின் வளர்ச்சி அடைந்தபோது பல முதலீட்டாளர்கள் கிரிப்டோகரன்சியைக் கடுமையாக விமர்சனம் செய்தனர், ஆனால் இன்று பல நாடுகளின் அரசுகளும், பல முன்னணி வங்கிகளும் கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு ஏதுவான தளத்தை அமைக்கும் பணியில் இறங்கியுள்ளது. இதேவேளையில் பல வர்த்தகத் தடைகளைத் தாண்டி முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் முக்கிய முதலீடாக மாறிய பிட்காயின்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/37O4eVz
via IFTTT
No comments:
Post a Comment