இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சேவைகளில் இருக்கும் பல்வேறு தடைகளை நீக்க வேண்டும் எனத் திட்டமிட்டு மத்திய அடுத்தடுத்து பல மாற்றங்களைச் செய்து வருகிறது. இதன் படி தற்போது பெரு தொகைகளை நெட்பேங்கிங் வாயிலாகப் பரிமாற்றம் செய்யப் பயன்படுத்தும் ஆர்டிஜிஎஸ் சேவை 24 மணிநேரமும் இயங்க வழிவகைச் செய்துள்ளது இந்திய
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/34gt8ed
via IFTTT
No comments:
Post a Comment