நம்மில் பலருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் என்றால் அது சிக்கலானதாகவும் அல்லது பாதுகாப்பற்றதாகவும் தோன்றலாம். பொதுவான முதலீட்டு நோக்கத்தினைக் கொண்ட முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டிய பணத்தினை, ஈக்விட்டி, பத்திரங்கள், பணச் சந்தை சார்ந்த பத்திரங்கள், பிற செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யப்படுகின்றன. அப்படி மியூச்சுவல் பண்ட் முதலீடு என வரும் போது, எஸ்ஐபி மூலமாக செய்யப்படும் முதலீடு என்பது முக்கியத்துவம்
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3ltLuyj
via IFTTT
No comments:
Post a Comment