இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்படுமா..?! 2 வார சரிவில் ரூபாய் மதிப்பு..!

புதிதாகப் பிரிட்டனில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுப் பல பகுதிகளில் கடுமையாக்கப்பட்டு வருகிறது. ஐரோப்பா, இந்தியா உட்படப் பல நாடுகளில் பிரிட்டன் நாட்டில் இருந்து பயணிகள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்படும் என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழந்துள்ளது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3avGPdb
via IFTTT

No comments:

Post a Comment