30 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவிடம் இருந்து அரிசி இறக்குமதி செய்ய சீனா முடிவு

இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சனை இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படாத நிலை, இரு நாட்டு எல்லையிலும் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் சீனாவில் அரசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள காரணத்தால், இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதி செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த 30 வருடமாகச் சீனா இந்தியாவிடம் அரசி வாங்காத நிலையில் முதல் முறையாக இப்போது வாங்குகிறது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3mB2NPd
via IFTTT

No comments:

Post a Comment