அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாம், ஆர்காம் 'மோசடி' கணக்குகள்..எஸ்பிஐ உட்பட 3 வங்கிகள் அறிவிப்பு.!

இந்தியாவில் முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவரான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷ்ன்ஸ், ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவன கணக்குகளை மோசடி (Fraud) கணக்குகளாக அறிவித்துள்ளது 3 வங்கிகள். பல்வேறு காரணங்களால் வர்த்தகத்தை இழந்து நிதி நெருக்கடியில் சிக்கிய அனில் அம்பானியின் வர்த்தகங்கள் அடுத்தடுத்து பல சிக்கல்களில் சிக்கி வருகிறது. இதன் படி தற்போது நாட்டின் பல முக்கிய வங்கிகள் அனில் அம்பானியின் நிறுவன கணக்குகளைப் பிராடு கணக்குகள் என அறிவித்துள்ளது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/37VVk8H
via IFTTT

No comments:

Post a Comment