நகரங்களில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு.. டிசம்பரில் 3 மாத உச்சம்..!

இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாமல் பல ஆண்டுகளாக மத்திய அரசு தவித்து வரும் நிலையில், தற்போது மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள ஒரு ஆய்வில் கொரோனாவை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு முன்பாகவே இந்திய நகரங்களில் வேலைவாய்ப்பின்மை அளவு அதிகமாக இருப்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. வேலைவாய்ப்புக்காகவும், பிழைப்புக்காகவும் பல கோடி மக்கள் ஒவ்வொரு வருடமும் கிராமம், டவுன் பகுதியில்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3o96s7U
via IFTTT

No comments:

Post a Comment