ஊழியர்கள் வன்முறை.. விஸ்திரான் நிறுவனத்திற்கு ரூ.437 கோடி நஷ்டம்..!

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள்-ன் உற்பத்தி கூட்டணி நிறுவனமான விஸ்திரான் 2019ல் கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் தொழிற்சாலையைப் பெரும் முதலீட்டில் தொழிற்சாலையை அமைத்தது. இந்தத் தொழிற்சாலை நிர்வாகத்திற்கும், ஊழியர்கள் மத்தியில் சம்பளம் குறித்த பிரச்சனை இருந்த வந்த நிலையில், ஊழியர்களை நிர்வாகத்தின் மீதான வெறுப்பைக் காட்டும் விதமான தொழிற்சாலை அடித்து உடைத்தனர். இந்தச் சம்பவத்தின்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/34ibbMy
via IFTTT

No comments:

Post a Comment