உலகின் முதல் நாடாக அனுமதி வழங்கிய இங்கிலாந்து.. உற்சாகத்தில் பிப்சரின் பங்கு விலை 5% ஏற்றம்..!

பிப்சர் - பயோஎன்டெக் நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு, உலகில் முதல் நாடாக பிரிட்டன் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிடையில் இந்தியாவில் பிப்சர் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று பிஎஸ்இ-யில் 5% வரை அதிகரித்து, 5,385.60 ரூபாய் வரை அதிகரித்திருந்தது. உடலில் செலுத்தப்பட்ட 94.5% பேருக்கு கோவிட்-19 தொற்றில் இருந்து பாதுகாப்பளிக்கும் இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி,

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/39GXvOB
via IFTTT

No comments:

Post a Comment