மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரித்துறை வெளியிட்டுள்ள புதிய விதிமுறையின் படி மாதம் 50 லட்சம் ரூபாய் டர்ன்ஓவர் செய்யும் அனைத்து வர்த்தகங்களும் 1 சதவீத ஜிஎஸ்டி தொகையைப் பணமாக மட்டுமே செலுத்த வேண்டும். இந்த இப்புதிய விதிமுறையின் படி நாட்டில் போலி பில் மோசடி செய்வது அதிகளவில் குறைக்க முடியும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/34MwGFs
via IFTTT
No comments:
Post a Comment