59 நிமிடத்தில் 10 கோடி ரூபாய் வரை கடன்.. அப்ளை செய்வது ரொம்ப ஈஸி..!

மத்திய அரசு நாட்டின் தொழிற்துறை மற்றும் வர்த்தகச் சந்தையை மேம்படுத்தச் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருட்டுப் பொதுத்துறை வங்கிகளின் வாயிலாகக் கடன் அளிக்க ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்கியது. இந்தத் திட்டத்தின் கீழ் வெறும் 59 நிமிடத்தில் 1 லட்சம் ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு விண்ணப்பித்து, முதற்கட்ட

from Mutual Fund Basics Tamil | Indian Stock Market Basics Tamil | Share Market Trading Tips Tamil https://ift.tt/34IGIaz
via IFTTT

No comments:

Post a Comment