6 மாத கடனுக்கு வட்டி தள்ளுபடி செய்தால் ரூ.6 லட்சம் கோடி நஷ்டம்.. அரசின் அதிரடி விளக்கம்..!

கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்த காரணத்தால் இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டு வேலைவாய்ப்புக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் மக்களின் சுமையைக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு ரிசர்வ் வங்கி 6 மாத கடன் சலுகை வழங்கியது ரிசர்வ் வங்கி. இந்தக் கடன் சலுகை மூலம் கடனுக்கான ஈஎம்ஐ செலுத்துவதை 6 மாதம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இந்த

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/36YDQrR
via IFTTT

No comments:

Post a Comment