ஓய்வூதிய அமைப்பான ஈபிஎப்ஓ அமைப்பு 2019-20 நிதியாண்டுக்கான 8.5 சதவீத வட்டி வருமானத்தை சுமார் 6 கோடி ஊழியர்களின் ஈபிஎப் கணக்கில் டிசம்பர் மாத இறுதிக்குள் டெபாசிட் செய்ய உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஈபிஎப்ஓ அமைப்பின் கோரிக்கைக்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் 6 கோடி ஊழியர்களுக்கு ஒற்றை முறையில் 8.5 சதவீத வட்டி வருமானம் செலுத்த
from Mutual Fund Basics Tamil | Indian Stock Market Basics Tamil | Share Market Trading Tips Tamil https://ift.tt/37zM1eq
via IFTTT
No comments:
Post a Comment