சில நகரங்களில் ரூ.90ஐ கடந்த பெட்ரோல் விலை.. போகிற போக்கில் சதம் அடித்து விடும் போல..!

இன்றைய காலகட்டத்தில் உணவு, உடை, இருப்பிடம் இதற்கு அடுத்தாற்போல், அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கும் என்றால் அதில் பெட்ரோல் டீசலும் கட்டாயம் இருக்கும். அதிலும் இந்த கொரோனாவுக்கு பிறகு சொல்லவே தேவையில்லை. ஏனெனில் சமூக இடைவெளி, சுகாதாரம் இவற்றை கடைபிடிக்கும் விதமான, மக்கள் இரு சக்கர வாகனம், கார் என பலவற்றை அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். . இதனால் வாகனங்களுக்கான எரிபொருள் தேவையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3ly05bU
via IFTTT

No comments:

Post a Comment