இந்திய ஐபிஓ சந்தையில் அதிகமானோரால் முதலீடு செய்யப்பட்டுப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பர்கர் கிங் நிறுவனப் பங்குகள் இன்று மும்பை பங்குச்சந்தையில் சுமார் 92 சதவீதம் அதிகமான ப்ரீமியம் தொகைக்குப் பட்டியலிடப்பட்டு உள்ளது. இதனால் இந்நிறுவன ஐபிஓ முதலீட்டில், முதலீடு செய்து பங்குகளைப் பெற்ற அனைவரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர், ஆனால் இதே வேளையில் முதலீடு செய்தும் பங்குகளைப் பெறாதவர்கள் சோகத்தில் உள்ளனர்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Kv7gok
via IFTTT
No comments:
Post a Comment