இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான விப்ரோ நிறுவனம், 9,500 கோடி ரூபாய் மதிப்பிலான பைபேக் திட்டத்தினை வரும் டிசம்பர் 29 முதல் தொடங்க உள்ளது. இது ஜனவரி 11, 2021 அன்று முடிவடைய உள்ள நிலையில் இது முதலீட்டாளர்களுக்கு நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தான் டிசிஎஸ் அதன் பங்குதாரர்களுக்கு மூலதனத்தைத் திருப்பித் தர
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2JjdBTL
via IFTTT
No comments:
Post a Comment