இனி ATM தேவையில்லை.. ஸ்மார்ட்போன் போதும்.. எங்கு வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம்..!

இனி ஏடிஎம்-களில் டெபிட் கார்டு இல்லாமலேயே பணம் எடுத்துக் கொள்ளலாம். அப்படி ஒரு அம்சமான வசதியினைத் தான் ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது. இது பழைய திட்டம் தான் என்றாலும் பலருக்கும் இப்படி ஒரு திட்டம் இருப்பதே தெரிவதில்லை. அதெல்லாம் சரி ஏடிஎம்மில் எப்படி கார்டு இல்லாமல் பணம் எடுப்பது. விவரம் என்ன வாருங்கள் பார்க்கலாம். இண்டிகோவின் அதிரடி திட்டம்.. ஜனவரி இறுதிக்குள் டிக்கெட் ரத்து செய்தவர்களுக்கு ரீபண்ட்..!  

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3oOgQBT
via IFTTT

No comments:

Post a Comment