நாட்டில் ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்காகவும் சில ஓய்வூதிய திட்டங்களையும், சேமிப்பு திட்டங்களையும் மத்திய அரசு வழங்கி வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு மிகப்பெரிய கவலையே, தங்களது ஓய்வுகாலத்தில் பென்ஷன் இல்லையே என்பது தான். ஆனால் அப்படியானவர்களுக்கும் சேர்த்து தான் அரசு தேசிய ஓய்வூதிய திட்டத்தினை கொண்டு வந்துள்ளது. இப்படி பல அம்சங்களையும் சேர்த்து
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3obMsRu
via IFTTT
No comments:
Post a Comment