ஒரு நாடு, ஒரு மொபைலிட்டி கார்டு.. அம்சங்கள் என்னென்ன.. எப்படி பெறுவது..!

நாட்டில் டிஜிட்டல் வளர்ச்சியினை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் தேசிய பொது பயண அட்டை சேவையை திங்கட்கிழமையன்று பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். இந்த பயண அட்டையைக் கொண்டு விமான நிலைய மார்க்கத்தில் இயங்கும் மெட்ரோ ரயிலின் எக்ஸ்பிரஸ் சேவையைப் பயன்படுத்தலாம்.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3hp3PMo
via IFTTT

No comments:

Post a Comment