முதலீட்டை இருமடங்காக மாற்றும் அரசின் கிசான் விகாஸ் பத்திர திட்டம்.. இணைவது எப்படி..!

இன்றைய காலகட்டத்தில் பல வகையான முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், அஞ்சல் அலுவலக சேமிப்பு என்பது ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. ஒரு காலகட்டத்தில் அஞ்சல் அலுவலக திட்டங்கள் என்றாலே அது கிராமப்புற மக்களுக்கு தான் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் கிராமப்புறங்களை விட, நகர்புற மக்கள் தான் அஞ்சல் அலுவலக சேமிப்பு

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3qvglyc
via IFTTT

No comments:

Post a Comment