இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுசூகி ஜனவரி முதல் தனது கார்களின் விலையை உயர்த்த போவதாக அறிவித்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் நிறுவனத்தில் சுமார் 50 சதவீத சந்தையை வைத்திருக்கும் மாருதி சுசூகி நிறுவனத்தின் விலை உயர்வு குறித்த முடிவு பிற நிறுவனங்களைத் தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தை கொரோனா
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/39VvS4n
via IFTTT
No comments:
Post a Comment