அரசின் அசத்தலான பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்.. வங்கி டெபாசிட்டினை விட சிறந்தது ஏன்?

எல்லோருக்கும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதனை செயல்படுத்துவதில் தான் பிரச்சனையே. அதிலும் பலரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை எதில் முதலீடு செய்வது என்பது தான். இது குறித்து குட் ரிட்டர்ன்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில், 26.64% பேர் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டத்தினையும், 13.66% பேர் தங்கத்தினையும், இதே பங்கு சந்தையில் 6.83%

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2WaOfdG
via IFTTT

No comments:

Post a Comment