கொரோனாவுக்கு மருந்து வந்தும் தங்கம் விலை உயர்வு.. என்ன காரணம்..?!

கொரோனாவால் உலக நாடுகள் முடக்கியிருக்கும் வேளையில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வரும் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை பாதுகாக்கத் தங்கம் மீது அதிகளவில் முதலீடு செய்த காரணத்தால் தங்கம் விலை அதிகளவில் உயர்ந்தது. இந்நிலையில் ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனாவுக்கான தடுப்பூசி வெற்றி அடைந்துள்ள

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2VFC08L
via IFTTT

No comments:

Post a Comment