இந்தியாவில் லாக்டவுன் காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் ஆன்லைன் பேமெண்ட் வர்த்தகம் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது. குறிப்பாக ஜியோமார்ட் தனது ஆன்லைன் வர்த்தகத்தை அறிமுகம் செய்ய அடுத்தச் சில மாதங்களிலேயே சந்தையின் முன்னணி நிறுவனங்களுடன் போட்டிப்போடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் டாடா குழுமம் ஈகாமர்ஸ் வர்த்தகத்தில் நேரடியாக
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3oWJwbZ
via IFTTT
No comments:
Post a Comment