கொரோனாவின் காரணமாக காற்று வாங்கிக் கொண்டிருந்த வாகன நிறுவனங்கள், அப்போது கண்ட இழப்பினை சரி செய்ய வாகன விலையினை அதிகரிக்க தொடங்கியுள்ளன. அதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்து வருகின்றன. ஆக அதனையும் ஈடுசெய்யும் விதமாக இந்த விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக இந்த முன்னணி ஆட்டோ நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சமீபத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மகேந்திரா
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/37Ex8Y2
via IFTTT
No comments:
Post a Comment