அம்மாவுக்கே சீனியரான சுப்பிரமணியன்.. ஏழைகளின் பசிதீர்த்த மாமனிதர்.. தமிழகத்திற்கு பேரிழப்பு தான்!

கோயமுத்தூர்:ஏழை எளிய மக்களின் பசியை ஆற்றிய கோவை கியர்மேன் என்று அழைக்கப்பட்ட, சுப்பிரமணியன் கடந்த டிசம்பர் 11 அன்று இவ்வுலகை விட்டு மறைந்தார். இது தமிழக மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு தான்.  கோவை சாந்தி கியர்ஸ் என்றால் நிச்சயம் தமிழகத்தில் அறியாமல் இருக்க முடியாது. அதிலும் கோவைகாரர்கள் தெரியாமல் இருப்பது அரிது. இன்றைய காலகட்டத்தில் சாதரணமாக ஒரு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2WMtipG
via IFTTT

No comments:

Post a Comment