பேங்க் ஆப் இந்தியாவின் செம திட்டம்.. பட்டையை கிளப்பிய பங்கு விலை..!

அரசு துறைய வங்கியான பேங்க் ஆப் இந்தியா, அதன் துணை நிதி நிறுவனங்களின் 49% பங்குகளை வாங்கவுள்ளதாக கூறியுள்ளது. இவ்வங்கியின் இந்த அறிவிப்புக்கு பிறகு, இவ்வங்கி பங்கின் விலையானது 4% வரை ஏற்றம் கண்டு திரும்பியுள்ளது. அதெல்லாம் சரி இவ்வங்கி என்னென்ன நிறுவனங்களின் பங்குகளை வாங்க போகிறது? எவ்வளவு பங்குகளை வாங்க போகிறது. வாருங்கள் பார்க்கலாம்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/33JPzZ9
via IFTTT

No comments:

Post a Comment