நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா, மற்ற இரு பொதுத்துறை வங்கிகளான தேனா வங்கி, விஜயா வங்கி உள்ளிட்ட வங்கிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு மூன்றாவது பெரிய வங்கியாக கடந்த ஆண்டில் உருவெடுத்தது. இவ்வங்கிகளின் இணைப்பினால் தேனா வங்கி, விஜயா வங்கிகளின் கிளையும் பேங்க் ஆஃப் பரோடாவாக செயல்பட்டது. இந்த நிலையில் பேங்க் ஆஃப்
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2KeyvEf
via IFTTT
No comments:
Post a Comment