சமீப காலத்தில் கொரோனா காரணமாக சில பலன்களை தொலைத் தொடர்பு நிறுவனங்களும் பெற்று வருகின்றன எனலாம். ஏனெனில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். பலரும் வீட்டில் இருந்து வேலை செய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். ஆக இந்த காலகட்டத்தில் மக்கள் வீடுகளில் இருந்து வேலை செய்ய டேட்டாகளை அதிகம் பயன்படுத்தினர். இதே பள்ளி மற்றும்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2KmZtcI
via IFTTT
No comments:
Post a Comment