டாமினோஸ் பீட்சா மற்றும் டன்கின் டோநட்ஸ் ஆகிய பிராண்டுகளின் இந்திய வர்த்தகத்தின் தாய் நிறுவனமான ஜுபிலியன்ட் புட்வொர்ஸ், அதிகளவிலான வாடிக்கையாளர்களை அடைய வேண்டும் என்ற நோக்கில், இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மிகவும் பிடித்தமான உணவாக விளங்கும் பிரியாணி-ஐ விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக ஜுபிலியன்ட் புட்வொர்ஸ் இந்தியா முழுவதும் பிரியாணி விற்பனை செய்யப் புதிதாக
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2WlNHS7
via IFTTT
No comments:
Post a Comment