Oyo நிறுவனத்தில் 300 ஊழியர்கள் பணிநீக்கம்.. விடாமல் துரத்தும் கொரோனா பாதிப்புகள்..!

இந்தியாவில் கொரோனா பாதிப்புக் காரணமாக ஹாஸ்பிடாலிட்டி துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் நாட்டின் பல முன்னணி ரெஸ்டாரன்ட்களும், ஹோட்டல்களும் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் அதிக அளவிலான வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்ட OYO நிறுவனம் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக நிறுவனத்தில் செய்யப்பட்ட மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்நிறுவனத்தில் இருந்து சுமார் 300 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/37QMM1o
via IFTTT

No comments:

Post a Comment