நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவினை தொடர்ந்து, தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் ஏடிஎம்மில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகள் இன்று முதல் (டிசம்பர் 1) அமலுக்கு வந்துள்ளது. ஆக இனி பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களும் 10,000 ரூபாயினை எடுக்க வேண்டுமானால், ஓடிபியை பதிவு செய்ய வேண்டியிருக்கும்.
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/39N08hQ
via IFTTT
No comments:
Post a Comment